Map Graph

உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்

திருச்சிராப்பள்ளியிலுள்ள சிவன் கோவில்

தான்தோன்றீஸ்வரர் கோவில் என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி நகரிலுள்ள உறையூர் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது.

Read article
படிமம்:Thantondreeswarar1.jpgபடிமம்:Thantondreeswarar2.jpgபடிமம்:Thantondreeswarar5.jpgபடிமம்:Commons-logo-2.svg